563
கரூர் காணியாளம்பட்டியிலுள்ள பேக்கரி ஒன்றில் பாப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் பைக்கின் ஆக்சிலேட்டரை முறுக்கி, அதீத சப...

727
குளித்தலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் செத்துபோன சுண்டெலி இருந்ததால் அதனை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடைகளை அப்புறப்படுத்த மறுத்ததால் கடை...

256
சாலை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமாரை 15 நாட்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவித்...

342
பணியிட மாறுதல் நாளில் 17 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். வீட்டுக்கு சொ...

294
மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 376 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைய...

1041
கரூர் அடுத்த அய்யர்மலையில் புதிதாக தொடங்கப்பட்ட ரோப்காரில் பக்தர்கள் சிக்கிக் கொண்டு அந்தரத்தில் தவித்ததால் கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்  அய்யர் மலை ரோப்காரில் சிக்கி அந்த...

389
கரூர் மாவட்டம், அய்யர்மலையில் கம்பிகள் தடம் புரண்டதால் இறங்குமிடத்திற்கு அருகாமையில் அந்தரத்தில் நின்ற ரோப் காரில் இருந்த பக்தர்களை கோயில் பணியாளர்கள் ஏணி மூலம் பாதுகாப்பாக இறக்கினர். தமிழக முதலமை...



BIG STORY